கோவையில் இரண்டு அரசு டாக்டர்களுக்கு கொரோனா
கோவை: கோவையில் அரசு முதுகலை பயிற்சி டாக்டர்கள் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பயிற்சி டாக்டர்கள் இரண்டு பேருக்கு நேற்று முன்தினம்(ஏப்.,12) கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்று அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மு…
குடிசைவாழ் மக்களுக்கு குளோரோகுயின் மருந்து வழங்க மஹா., அரசு பரிசீலனை
மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குடிசை பகுதிவாழ் மக்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் வழங்கலாமா என மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல பகுதிகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் மஹா., மாநிலத்தில் தான் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளது. …
குடிசைவாழ் மக்களுக்கு குளோரோகுயின் மருந்து வழங்க மஹா., அரசு பரிசீலனை
மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குடிசை பகுதிவாழ் மக்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் வழங்கலாமா என மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது.
குடிசைவாழ் மக்களுக்கு குளோரோகுயின் மருந்து வழங்க மஹா., அரசு பரிசீலனை
மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குடிசை பகுதிவாழ் மக்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் வழங்கலாமா என மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல பகுதிகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் மஹா., மாநிலத்தில் தான் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளது. …
குணமானவரின் ரத்தம் மூலம் சிகிச்சை: சீனா புது முயற்சி
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானவரின் ரத்தம் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியை சீனா மேற்கொண்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து …
குணமானவரின் ரத்தம் மூலம் சிகிச்சை: சீனா புது முயற்சி
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானவரின் ரத்தம் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியை சீனா மேற்கொண்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து …